பெண் கூட்டு பலாத்காரம்- சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

Loading… தமிழக சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விருதுநகர் பாலியல் சம்பவம் தொடர்பான பிரச்சினையை எழுப்பி பேசினார். அப்போது அவர் கூறும்போது, ‘விருதுநகர் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த 22 வயது பெண்ணுடன் அதே பகுதியை சேர்ந்த ஹரிகரன் என்பவர் பழகி வந்துள்ளார். அவரும் ஜீனத் அகமது, மாடசாமி உள்ளிட்டோர் 6 மாதமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று எத்தனை பெண்களை அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என்பது தெரியவில்லை. … Continue reading பெண் கூட்டு பலாத்காரம்- சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு